Saturday, September 03, 2005

கடவுளிடம் கேட்ட வரம்

கடவுளிடம்


அறிவைக்கேட்டேன்அவிழ்ப்பதற்கு வாழ்க்கையில் புதிர்களை தந்தார்.

வாழ்வில் மகிழ்ச்சியைக் கேட்டேன்என்னிலும் அல்லலுறும் மனிதர்களைக் காண்பித்தார்.


சொத்துக்களைக் கேட்டேன்சோர்வின்றி உழைக்கச் சொன்னார்

வரங்கள் கேட்டேன்வாய்ப்புக்கள் தந்தார்

அமைதி கேட்டேன்அடுத்தவர்க்கு உதவும் வழிகளை காட்டினார்.



நான் கேட்ட எதுவும் கடவுள் கொடுக்கவில்லை
ஆனால்நான் தேடிய அனைத்தும் எனக்கு கிடைத்தது.

விவேகானந்தர்

No comments: