என் அன்பார்ந்த தமிழீழ மக்களே
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வருங்காலத்திலே நம் பரம்பரைகள் நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே
அமைதி வழியை தேர்ந்தெடுங்கள்
தமிழக ஒட்டு பொறுக்கிகளை நம்புவதை கைவிடுத்து உங்களை நீங்கள் நம்புங்கள்
இலங்கை இறையாண்மையின் கீழ் இணைநது இலங்கை ராணுவத்தில் மேலாண்மை பெறுங்கள். என்றாவது ஒரு நாள் நிச்சயம் தமிழன் தலை நிமிர்ந்து வாழும் நிலை வரும்.
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் வரும் காத்திருப்போம்.
Tuesday, May 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
//இலங்கை ராணுவத்தில் மேலாண்மை பெறுங்கள்//
புரிந்தது
சின்னப் பதிவென்றாலும் நல்ல பதிவு!!
your post is mirror of tamilnadu
by
www.aanmigakkadal.blogspot.com
Post a Comment